தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைப ....