ஈக்வடாரில் உள்ள சிம்போரோசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சுரங்க இடிபாடுகளில் சிக்கி புதையுண்ட 9 தொழிலாளர்கள் மீட்பு
ஸ்பெயின் கிழக்கு பகுதியில் பயங்கர காட்டுத்தீ : ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்
அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து இளம் பெண் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
எகிப்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால செம்மறி ஆட்டுத் தலை மம்மிகள் கண்டுபிடிப்பு - 2-ம் ராம்செஸ் கோயிலில் கண்டெடுத்த நியூயார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் குழு
புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிப்பு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு - வேகமெடுத்துள்ள மீட்புப் பணி
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வீசிய சூறாவளி : 26 பேர் பலி
துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - படகு கவிழ்ந்த விபத்தில் 34 பேர் மாயம் என தகவல்
ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிலும் நிலைநிறுத்தப்படும் - அதிபர் விளாதிமிர் புதின் அதிரடி அறிவிப்பு
கனடாவில் மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் : பெயிண்ட்டை ஊற்றி காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டதால் அதிர்ச்சி
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி பதவியேற்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றதை அடுத்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த ....
பாகிஸ்தானின் நிதியமைச்சகத்திடம் தேர்தலுக்கான நிதி இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப்புடன ....
பிரான்சில் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்தும் அதிபர் இமானுவேல ....
தாய்லாந்தில் bungee jumpல் ஈடுபட்ட சுற்றுலா பயணி அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. பட்டாயா நகரில் bungee jumpல் ஈடுபட விரும்பிய சுற்றுலா பயணி ஒருவர் கிரேன் ஒன்றில் 10 அடுக்கு மாடி கட்டிட ....
கடலுக்கடியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் ட்ரோன் சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் 60 மணி நேரம் கடலுக்கடியில் பயணித்த ஆளில்லா ட்ரோன் பின்னர் வெடித்து சிதறியது. தங் ....
சீல் எனப்படும் கடல் நாய் ஒன்று தனக்கு பிறந்த குட்டியை உயிர்ப்பிக்க முயல்வதைக் காட்டும் மனதைக் கவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 11 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் தாய் சீல் அப்போதுதான் பிறந்த தனது குட்டியை ....
உலகம் முழுவதும் ஒருமணி நேரத்திற்கு மேலாக யூடியூப் முடங்கியதால் இணையவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் இணைய தேடுபொறி தளமான கூகுள், யூடியூப், ஜி-மெயில் உள்ளிட்டவை காலை 11 மண ....
ரஷ்யா- உக்ரைன் போர் கடந்த ஒராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலான்ஸ்கியுடன் அந்நாட்டு ராணுவ வீரர்கள் செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத ....
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதம் உயர வாய்ப்பு... இந்தியாவில் கடன்களுக்கான வட்டி விகிதம் 25 புள்ளிகள் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் ....
அரபு நாடுகளில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலையில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் சென்று தொழுகையில் ஈடுபட்டனர். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றா ....
கடந்த 3 மாதங்களில் மட்டும் 500 நிறுவனங்களில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. கூகுள், மைக்ரோ சாஃப்ட், அமேசான் நிறுவனங்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் வேலையை விட்டு நீக்கப் ....
தென்னாப்பிரிக்காவில் சுற்றுலா சென்றவர்களிடமிருந்து முதலை ஒன்று ஐஸ் பெட்டியை எடுத்துச் செல்லும் வீடியோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாட்டர்பெர்க் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ரைட்ஸ்ப ....
சிரியாவின் அலெப்போ சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் நடத்தும் மூன்றாவது ஏவுகணை தாக் ....
ஆஃப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானதாக தகவல் ....
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோளில் 6.6 ஆக பதிவான நிலநடுக்கம், பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பின்னர், 6.5 ரிக்டர் அளவாக பதிவானது. பாகிஸ்தானின ....
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டின் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தன்மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள ....
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ரஷ்யா போர் தாக்குதல் குறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒராண்டுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவர ....
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் ம ....
அமெரிக்க ராணுவம் அளித்த தகவலால்தான் கடந்த ஆண்டு இமயமலை எல்லைப் பகுதியில் நடைபெற்ற சீன ராணுவத்தின் ஊடுருவலை இந்தியா முறியடிக்க முடிந்ததாக வந்த தகவலை அமெரிக்க அதிபர் மாளிகை மறுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க ....
இலங்கைக்கு 24ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கடனுதவி கேட்டு, பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இ ....
வடகிழக்கு மாநில தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக இருந்ததாக பிரதமர் நரேந்திரமோடிக்கு மாலை அண ....
தூத்துக்குடி காவல் நிலையங்களில் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பியை போலியாக தயாரித்தது தொடர்ப ....
ஸ்பெயின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக ....
கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவின் தந்தை திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள ....
தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. ....
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உ ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00