சென்னையில் கடும் புகை மூட்டத்தால் சாலை விபத்தில் சிக்கும் வாகனங்கள் : மதுரவாயலில் லோடு வேன் விபத்தில் சிக்கியதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை மதுரவாயல் அருகே கடும் புகை மூட்டத்தால் பூக்கள் ஏற்றி சென்ற கனகர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஏரிக்கரை பேருந்து நிலையம் பகுதி வழியாக பூக்கள் ஏற்றிக் கொண்டு கனரக வாகனம் ஒன்று சென் ....

போகி கொண்டாட்டத்தால் சூழ்ந்த புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 50 விமானங்களின் சேவை பாதிப்பு... தரை இறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிங்கப்பூர், லண்டன் விமானங்கள்

போகிப் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக சென்னையில் கடும் புகை மூட்டம் நிலவியதால் 50 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகையை உற்ச ....

போகி பண்டிகை காரணமாக சென்னையில் பெருங்குடியில் அபாயகரத்தை எட்டிய காற்று மாசு : காற்றின் தரக்குறியீடு 306 ஆக பதிவானதால் மக்கள் அவதி

சென்னை பெருங்குடியில் காற்றின் மாசு அபாயகரத்தை எட்டியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காலை முதலே பழைய பொருட்களை ப ....

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல புறப்பட்ட மக்கள்... போதிய பேருந்துகள் இல்லாததால் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் காத்து கிடந்து தவிப்பு

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.

பொங்கல் தொடர் விடுமுற ....

போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் அடர் பனியுடன் கடும் புகைமூட்டம்... எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னை நகர் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். புகை மற்றும் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாமல், வாகன ஓட்டிகள் முகப்பு விளக ....

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட போகி பண்டிகை : பழையனவற்றை எரித்து புதியனவற்றை எதிர்பார்க்கும் மக்கள்

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் போகி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதிகாலை முதலே பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொழுத்தி போகியை கொண்டாடினர். இதனால், ச ....

தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் : சிறுவர்கள் மேளம் அடித்தும், பழைய பொருட்களை எரித்தும் உற்சாகம்

தமிழகம் முழுவதும் போகி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறத ....

நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் உழவர் பெருமக்களுக்கு என்றென்றும் உறுதுணையாகவும், விவசாயத்தை அழிந்திடாமல் பாதுகாத்திட முன்வரவேண்டும்....இளம் தலைமுறையினருக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அன்பு வேண்டுகோள்

நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் உழவர் பெருமக்களுக்கு என்றென்றும் உறுதுணையாகவும், விவசாயத்தை அழிந்திடாமல் பாதுகாத்திட முன்வரவேண்டும்....இளம் தலைமுறையினருக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அன்ப ....

அறுவடைத் திருநாளில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும், சகோதரத்துவம் தழைக்கவும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமை ஓங்க மதநல்லிணக்கப் பொங்கலாய் நாம் அனைவரும் கொண்டாடுவோம்... அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பொங்கல் வாழ்த்து

அறுவடைத் திருநாளில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும், சகோதரத்துவம் தழைக்கவும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமை ஓங்க மதநல்லிணக்கப் பொங்கலாய் நாம் அனைவரும் கொண்டாடுவோம் : அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம் ....

எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியிலும் வேளாண் தொழிலில் ஈடுபட்டு, நம் அனைவருக்கும், உணவளிக்கும் உழவர் பெருமக்களுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பொங்கல் வாழ்த்து... உழவர் பெருமக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திடவும், வாழ்வாதாரம் மென்மேலும் உயர்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியிலும் வேளாண் தொழிலில் ஈடுபட்டு, நம் அனைவருக்கும், உணவளிக்கும் உழவர் பெருமக்களுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பொங்கல் வாழ்த்து : உழவர் பெருமக்களுக்கு மகிழ்ச்சியான வ ....

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பொங்கல் திருநாள் நல்வாழ்த்து : தமிழகத்தில் மக்களாட்சி விரைவில் மலர, தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழி வகுக்கும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கிட, பசியும், பிணியும், பகையும் நீங்கிட, நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திட, பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் ....

தேனி அருகே குடிநீர் வழங்காத‌தைக் கண்டித்து சாலை மறியல் : காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாச்சியார்புரம் பகுதியில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்குவதில்லை என அப்பகுதி ....

கும்பகோணத்தில் மஞ்சள் பயிர் அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள் : ஒரு கொத்து ரூ. 10 என்ற விலைக்கே வியாபாரிகள் வாங்கி செல்வதால் விவசாயிகள் வேதனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கும்பகோணம் பகுதியில் மஞ்சள் பயிர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளான சுவாமிமலை, பட்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்,பல ஏக்கர் பரப்ப ....

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் பன்மடங்கு உயர்ந்த விமான கட்டணம் : விமான டிக்கெட்டுகளின் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்த பயணிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணங்கள் பன்படங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் ....

கன்னியாகுமரியில் இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதிய விபத்தில் பெண் பலி : விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய லாரி ஓட்டுநருக்கு போலீசார் வலைவீச்சு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். கொற்றவிளை பகுதியை சேர்ந்த ஞானதாஸ் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருவனந்தபுரத்திற்கு சென்ற ....

அரசியல் மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

தமிழக மக்கள், அரசியல் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அண்ணாமல ....

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் : எழும்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கோகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, ச ....

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தவர்கள் : பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்‍கு படையெடுத்த மக்‍கள்

பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வட மாநிலத்தவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முன்பத ....

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க சந்தைகளில் குவிந்த பொதுமக்கள் : வாசலில் வண்ண வண்ண கோலங்களிட்டு பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் பொதுமக்கள்

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் சந்தைகளில் குவிந்தனர். காந்திபுரம் தினசரி சந்தையில் மஞ்சள் கிழங்கு செடி, கரும்பு,பூ,மாயிலை வாங்க மக்கள் பெரும் அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இ ....

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் களைகட்டிய கால்நடை சந்தைகள் : கோடிக்கணக்கில் கால்நடைகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கால்நடை சந்தைகள் களைகட்டியுள்ளன. கோடிக்கணக்கில் கால்நடைகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீர ....

முதன்மை செய்திகள்

இந்தியா

பொங்கல் பண்டிகையை மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடும் வடமாநிலத் ....

வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மகர சங்கராந்தியை வரவேற்கும் விதமாக, நீர்நிலைகளில் பக்த ....

தமிழகம்

அறுவடைத் திருநாளில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும், சகோதரத்துவம் தழை ....

அறுவடைத் திருநாளில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும், சகோதரத்துவம் தழைக்கவும், ஒரு தாய் வயிற்ற ....

உலகம்

2 ஆண்டுகளில் 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சிட்டி வங்க ....

சிட்டி வங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவ ....

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுருண்ட பாகிஸ்தான் அணி : முதல ....

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. ப ....

வர்த்தகம்

விவோ எக்ஸ் 100 செல்போனை அறிமுகம் செய்தது சென்னை மொபைல்ஸ் நிறுவனம ....

கோவை மாவட்டத்தில் விவோ எக்ஸ் 100 வகை செல்போன்களை சென்னை மொபைல்ஸ் நிறுவனம் அறிமுகம் செய் ....

ஆன்மீகம்

விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ராஜகாளியம்மன் அலங ....

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் மார்கழி மாத அமாவாசை தினத்தில் அங ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க




  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00
  • வானிலை


    Weather Information
    Chennai,IN few clouds Humidity: 62
    Temperature: (Min: 26.1°С Max: 33°С Day: 33°С Night: 26.7°С)

  • தொகுப்பு