எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியிலும் வேளாண் தொழிலில் ஈடுபட்டு, நம் அனைவருக்கும், உணவளிக்கும் உழவர் பெருமக்களுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பொங்கல் வாழ்த்து... உழவர் பெருமக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திடவும், வாழ்வாதாரம் மென்மேலும் உயர்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து
Jan 14 2024 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியிலும் வேளாண் தொழிலில் ஈடுபட்டு, நம் அனைவருக்கும், உணவளிக்கும் உழவர் பெருமக்களுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பொங்கல் வாழ்த்து : உழவர் பெருமக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திடவும், வாழ்வாதாரம் மென்மேலும் உயர்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து