75-வது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் வகையில், மிகப்பிரம்மாண்டமாக தேசியக் கொடியை வடிவமைத்து மாணவர்கள் உலக சாதனை

Apr 3 2023 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் மிகப்பிரம்மாண்டமாக தேசியக்‍ கொடியை வடிவமைத்து உலக சாதனை படைத்துள்ளனர். 75ஆவது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் வகையில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி உள்ளிட்ட 4 உலக சாதனை நிறுவனங்கள் அங்கீகரிக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. அதில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 2 ஆயிரத்து 552 பேர் ஒன்றாக ஆரிகாமி காகித இதயங்களை செய்து, 337 சதுர மீட்டர் அளவிற்குதேசியக் கொடியை மிக பிரம்மாண்டமான அளவில் வடிவமைத்தனர். இதன் மூலம் உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி என்ற உலக சாதனையை இந்நிகழ்ச்சி படைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி 4 உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00