சென்னையில் கடும் புகை மூட்டத்தால் சாலை விபத்தில் சிக்கும் வாகனங்கள் : மதுரவாயலில் லோடு வேன் விபத்தில் சிக்கியதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Jan 14 2024 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மதுரவாயல் அருகே கடும் புகை மூட்டத்தால் பூக்கள் ஏற்றி சென்ற கனகர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஏரிக்கரை பேருந்து நிலையம் பகுதி வழியாக பூக்கள் ஏற்றிக் கொண்டு கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. போகி பண்டிகை கொண்டாட்டம் மற்றும் கடும் பனிமூட்டம் நிலவியதால், கனரக வாகனம் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.