தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.10 கோடி : 2 கி. 800 கிராம் தங்கம், 25 கி. வெள்ளி கிடைக்க பெற்றதாக தகவல்
விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எதிர்ப்பு : மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கோயில்களில் பால்குடம், காவடி, பௌர்ணமி ஊஞ்சல் சேவை, திருவிளக்கு பூஜை, திருத்தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் video
ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் - அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
வைகாசி விசாகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தெலங்கானாவில் 3டி தொழில்நுட்ப பிரிண்டில் தயாராகும் உலகின் முதல் கோவில் : விநாயகருக்கு கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்கு லிங்க வடிவிலும், பார்வதிக்கு தாமரை வடிவிலும் கருவறைகள் கட்டப்பட உள்ளதாக பிரபல கட்டுமான நிறுவனம் தகவல்
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழாவில் இளைஞர்களிடையே மோதல் : ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரல்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா : கோடை வெயிலை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ள கோவில் நிர்வாகம்
உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான வைகாசி பிரம்மோற்சவ விழா கோலாகலம் : நிறைவு நிகழ்ச்சியான தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா - கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் - அலகு குத்தி ஊர்வலம் சென்று சுவாமி தரிசனம் செய ....
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கோயில் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகப் ....
தமிழகத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட் ....
தென்காசி மாவட்டம், மயிலப்பபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாக பெருவிழாவையொட்டி, திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொ ....
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு, அசைவ உணவுகள் படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. கிராமத்து பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல் ....
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முல்லைவன நாதருக்கும் கற்பகரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பட்டு வஸ்திரங்களுட ....
தஞ்சாவூர் மாவட்டம் திருமாந்துறையில் அமைந்துள்ள அட்சயநாத சுவாமி கோயிலில், வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் யோகநாயகி உடனாய அட்சயநாத சுவாமி அலங்கார மண் ....
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்ற பாலிவுட் நடிகை சாரா அலிகான் பிரார்த்தனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. தாயுடன் சென்ற சாரா அலிகான் சிவனுக்கு சிறப்பு பூஜைகளை செய்த ....
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் ....
சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றியுள்ள மேற்கு மாட வீதி, வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மாட வீ ....
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் திரளான பத்கர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் தெப்பம் திருவிழா களைகட ....
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தீ மிதி உற்சவத்தில் தீ குண்டத்தில் குழந்தையுடன் ஒருவர் தவறி விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 45ம் ஆண்டு தீ மிதி திருவ ....
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சுவாமிகளின் திருவீதி உலா, திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள திருத்தளி ....
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்களின் காலணிகளை கோவில் நிர்வாகம் தெருவில் வீசிய அவலம் அரங்கேறியுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் ....
திருவண்ணாமலை மாவட்டம் அரணி அருகே காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காளைவிடும் திருவிழாவிற்கு அனுமதி உள்ள நிலையில், திருவண்ணாமலையில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர ....
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 கலசாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங் ....
கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள் - சூரிய உதயத்தைக் கண்டும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி ....
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் - அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் ....
தமிழகம் முழுவதும் பிரசித்திபெற்ற பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் உள்ள பிரசித்திபெற்ற ஆகாச மாரியம்மன் கோவ ....
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம் ....
மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பதற்றம ....
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக பெய்த கனமழை : வெப்பம் தணிந்து குளிர்ச்சியா ....
அமெரிக்காவின் காமன்வெல்த் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ....
பயிற்சியின்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் : பயிற்சியில் இருந்து பாதியிலேயே ....
உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், பெங்களூரு நிறுவனம் ஒன்று, ஓட்டுநரை இல்லாமல் இயங ....
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00