தர்மபுரி குமாரசுவாமி பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி ஆட்டத்துடன் கிரிவலப்பாதையில் குவிந்தனர்
தை கிருத்திகை மற்றும் தைப்பூசத் திருவிழாவின் 2ம் நாளை யொட்டி பழனியில் குவிந்த பக்தர்கள் - தந்த பல்லக்கில் காட்சியளித்த முத்துக்குமாரசாமியை தரிசித்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் தை கிருத்திகை முன்னிட்டு முருக பக்தர்கள் புஷ்ப காவடி ஏந்தி வழிபாடு - திருக்கோயிலின் 4 மாட வீதிகளை சுற்றி வந்து வழிபட்ட பக்தர்கள்
சென்னை வடபழநி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா - அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வழிபாடு
அன்னை அஜ்மத் பீவி தர்ஹாவின் 82வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா - மதச் சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொண்டு வழிபாடு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வரும் பக்தர்கள்
விடுமுறை நாளை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - அக்னி தீர்த்த கடலிலும், 22 புண்ணிய தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடி சாமி தரிசனம்
திண்டுக்கல் கந்தூரி விழாவில் சுட சுட பிரியாணி அன்னதானம் - பிரியாணி வாங்குவதற்காக தூக்கு வாளியுடன் வரிசையில் காத்திருந்த மக்கள் video
திருப்பதியில் ரதசப்தமியையொட்டி நடந்த வாகன புறப்பாடு : பக்தி கோஷங்கள் முழங்க உற்சவரை தரிசித்த பக்தர்கள்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் இன்று அங்கு தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு இன்று வருகை தந்தனர். குட ....
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தை திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவ ....
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சீர்காழியில் உள்ள புற்றடி மாரியம்மன் ஆலயத ....
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, கோயில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள ....
பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனத்துடன் இணைந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் Sri TT DEVAS THANAMS எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேவ ....
ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதி திருமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே 3 கிலோ மீட்டர் தொலைவு வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். ....
கள்ளக்குறிச்சி ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் தை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையையொட்டி திருவிளக்கினால் தூர்க்கை அம்மனை அலங்காரம் செய்து தூ ....
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற் ....
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கீழ்குளம் தூய ஜான் போஸ்கோ ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கீழ்குளம் பாத்திமாநகர் தூய ஜான் போஸ்கோ ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி பங்குமக்கள் பங்கேற்ற ஜெபமாலை மற்றும் ....
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் 2ம் நாளையொட்டி சிம்ம வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில், கடந்த 26ம் தேதி கொடி ஏற்றத்து ....
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமலையில் சுவாமி தரிசனம் செய்தார். ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற திருப்பாவாட சேவையில் தனது வருங்கால மனைவி ராதிகாவுடன் ஆனந்த் அம்பானி கலந்து கொண்டு சிறப்பு ....
பழனி மலை ராஜகோபுரத்தின் மீது ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்கள் - பக்தர்கள் மீது புனித நீரை தெளித்த சிவாச்சாரியர்கள்... ....
புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முருகனின் அறுபட ....
பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பாக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தி ....
பழநி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்றும் மதுரை - பழநி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் - 5 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு ....
பழனி தண்டாயுதபாணி கோயிலில் தீர்த்தம் தெளிப்பதற்காக ஹெலிகாப்டர் வரவழைப்பு- மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பாடு ....
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோயிலில் இரண்டாம் கட்டமாக இன்று காலை 8.15 மணிக்கு ராஜகோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ....
பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல்லில் ஜனவரி 27ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ....
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான 2-ம் கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது. மூலவர் நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்துசாத்தும் பணி நடைபெற்று வருவதால், ....
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடியே 47 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோயிலில் நடைபெற்ற எண்ணும் பணியில் துணை ஆணையர் அருணாச்சலம் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் எ ....
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத் ....
ஒழுங்காக வேலையை பாருங்கள் என ரசிகரை அன்பாக மிரட்டிய நடிகர் ரஜினிகாந்த் - சென்னை விமான நி ....
பாகிஸ்தானில் போலீசாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எ ....
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி, நாளை நடைபெறுக ....
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் சிஇஓ-ஆன பவன் முஞ்ஜல் தனது நிறுவனத்தின் ம ....
பழநியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடி கி ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00