திண்டுக்கல் சின்னாளப்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை : 400 பெண்கள் குத்து விளக்கேற்றி, பாடல் பாடி சுவாமி தரிசனம்
Jan 6 2024 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்மன் முன்பாக 400 பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, பாடல் பாடி தரிசனம் செய்தனர். பெண்களுக்கு திருமாங்கல்யம் மற்றும் பிரசாதமாக 4 வகை உணவு வழங்கப்பட்டது.