பெரம்பலூர் அருகே சஞ்சீவிராய பெருமாள் வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா : ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பால் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
Jan 11 2024 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பூமலை சஞ்சீவிராய பெருமாள் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மஞ்சள் பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.