காஞ்சிபுரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பு : ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
Jan 11 2024 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை முதல் பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.