பரமக்குடி எமனேஸ்வரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் தொடங்கிய கூடாரவல்லி விழா : கூடாரவல்லி நோன்பிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Jan 12 2024 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவையுடன் கூடார வல்லி விழா தொடங்கியது. திருமண வரம் அருளும் ஆண்டாள் கூடாரவல்லி நோன்பு இருந்த பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு மகா தீபம் காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.