திருச்சியில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் விஸ்வரூப அலங்காரத்தில் காட்சி : 10,008 வடை மாலை சாற்றப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
Jan 11 2024 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாநகரில் தபால் நிலையம் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆதிசேடன் மீது அனுமன் சங்கு, சக்கரம் கொண்டு அமர்ந்தபடி தங்ககவசம் சாற்றப்பட்டு விஸ்வரூப அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் வரிசையில் நின்றபடி ஆஞ்சநேயப் பெருமாளை தரிசித்தனர்.