சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலே முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Jan 7 2024 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.