நூற்றுக்‍கணக்‍கான கலைஞர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா : இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா கொண்டாட்டம்

Jan 8 2024 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையின் திரிகோணமலையில் நூற்றுக்‍கணக்‍கான கலைஞர்கள் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பாகக்‍ கொண்டாடினர். தமிழர்களின் முக்‍கிய பண்டிகையான பொங்கல் விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்‍கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதையொட்டி இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்‍கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து திரிகோணமலையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00