பிரேசிலில் லாரி மற்றும் மினி பேருந்து மோதி கோர விபத்து : 25 பேர் பரிதாபமாக பலி - 6 பேர் படுகாயம்

Jan 9 2024 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரேசிலில் லாரி மற்றும் மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக பலியாகினர். வடக்கு கடற்கரை நகரான குவாராஜூபா கடற்கரைக்கு மினி பேருந்தில் பலர் சுற்றுலா சென்று விட்டு ஜாக்கோபினா நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மினி பேருந்து மீது மோதியது. இதில், 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தை தொடர்ந்து, ஜாக்கோபினா நகரில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00