சீனாவின் ரகசியங்களை உளவு பார்த்ததாக வெளிநாட்டவர் கைது : தேசிய ரகசியங்கள் உள்பட 17 உளவு தகவல்களை இங்கிலாந்துக்கு அளித்ததாக புகார்

Jan 9 2024 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் ரகசியங்களை இங்கிலாந்துக்கு உளவு பார்த்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் எம்.ஐ.6 அமைப்புக்காக ஹுவாங் என்ற வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், நீண்டகாலமாக உளவு பார்த்து வந்துள்ளார். அப்போது, சீனாவின் பல்வேறு தேசிய ரகசியங்கள் உள்பட 17 உளவு தகவல்களை இங்கிலாந்துக்கு ஹுவாங் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து அவரை கைது செய்ததாக சீனாவின் உளவு அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் எம்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00