வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து : 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் சேதம்

Jan 8 2024 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின. வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உக்கியாவில் உள்ள குடுபாலோங் பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த நிலையில், ரோஹிங்கியா அகதிகள் முகாமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகி சாம்பலாகியதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00