26-ம் தேதி இந்தியாவில் புதிய 5G ஸ்மார்ட் போன்களை வெளியிடும் சாம்சங் : புதிய வசதிகளுடன் A15 மற்றும் A25 ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது

Dec 21 2023 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் 26-ம் தேதி இந்தியாவில் இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் வெளியிட உள்ளது. புதிய 5G ஸ்மார்ட்போன்களான A15 மற்றும் A25 ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் சாம்சங் நிறுவனம் வெளியிடுகிறது. முன்பே வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இரண்டு மாடல்களும் தற்போது இந்தியாவில் சாம்சங் வெளியிடப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே 6.5 இன்ச் சூப்பர் அமோல்டு திரையும், பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்களும் உள்ளன. மேலும், புதிய ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 25வார்ட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய, 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00