மொஹரம் அனுசரிப்பு : சென்னையில் தீமிதி நிகழ்ச்சி - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
Sep 11 2019 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மொஹரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, சென்னையில் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
முகமது நபியின் பேரன் இமாம் உசேன், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, கர்பலா மைதானத்தில் யசீது என்றும் கொடூர மன்னனின் ஆட்சிக்கு எதிராக போர்தொடுத்து வீர மரணம் அடைந்தார். இதனை உலகெங்கும் வாழும் ஷியா முஸ்லிம்கள், மொஹரம் பண்டிகையாக நினைவுகூர்கின்றனர்.
இதையொட்டி சென்னை அயனாவரம் பகுதியில் தீ மிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.