நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு 25 வித்துவான்கன் கலந்துகொண்ட பாரம்பரிய மல்லாரி இசை நிகழ்ச்சி
Nov 16 2019 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு பாரம்பரிய மல்லாரி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துலா உற்சவம் விழாவினையொட்டி, மயூரநாதர், அபயாம்பகை ஆகியோர் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆலயத்திலிருந்து காவிரிக்கரைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம், தருமபுரி, அரியலூர், சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 12 நாதஸ்வர கலைஞர்கள், 13 தவில் வித்வான்கள் இணைந்து மல்லாரி இசை இசைத்தனர்.