சென்னை பாண்டிபஜாரில் நவ தானியங்களால் உருவாக்‍கப்பட்ட விநாயகர் சிலை - பொதுமக்‍களிடையே மிகுந்த வரவேற்பு

Sep 2 2019 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தியையொட்டி, இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னை பாண்டிபஜாரில் நவ தானியங்களால் ஆன விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்‍களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் ஆடை நிறுவனம் சார்பில், "இயற்கையை நேசிக்க வேண்டும் - இயற்கையோடு இணைந்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் - நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சம் தீர்ந்து இந்த வருடம் மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நவ தானியங்களால் ஆன விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நவ தானியங்களால் அமைக்கப்பட்டிருக்கும் அந்த விநாயகரை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வழிபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00