கார்த்திகை தீபத் திருவிழா - பஞ்ச ரதத் தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் 'மகாரதம்' பவனி

Nov 21 2018 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரதத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. 7ம் நாளான நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தொடர்ந்து, ஐந்து தேர்களில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர் நடைபெற்ற 'மகாரதம்' தேரோட்டத்தில் ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நடைபெற்ற அம்மன் தேர் பவனியில் பெண்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். நூற்றுக்கணக்கான தம்பதியர் தங்கள் குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00