ஸ்ரீபெரும்புதூர் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய 10-ம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Aug 30 2018 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீபெரும்புதூர் தூயஅன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 10ம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தூயஅன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 10ம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழா மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குதந்தை லாரன்ஸ்ராஜேஷ் தலமையில், பங்கு பேரவை துனைத்தலைவர் சுந்தர்ராஜ் முன்னிலையில், அமலமாரி தாயகிகள் சபையின் அருட்பணி சின்னப்பன் கொடியேற்றிவைத்தனர். இதையடுத்து திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி ஸடேட் வங்கி காலனி யில் உள்ள தூய வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இதையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு பின்னர் ஆலய கொடியேற்றம் நடைபெற்றது இதில் திரளான கிருஸ்துவர்கள் கலந்துகொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 7 ம் தேதி நடைபெற உள்ளது.