உச்சநீதிமன்றத்தில் நல்லதீர்ப்பு கிடைக்க வேண்டி ஐயப்பன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை

Aug 13 2018 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்றத்தில் நல்லதீர்ப்பு கிடைக்க வேண்டி ஐயப்பன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்காத வகையில் உச்சநீதிமன்றத்தில் நல்லதீர்ப்பு கிடைக்க வேண்டி புதுச்சேரி அரியாங்குப்பம் ஸ்ரீ ஐய்யப்பன் திருக்கோயிலில் ஐய்யப்ப பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி சபரிமலை ஐய்யப்பா சேவா சமாஜம், மகரஜோதி சேவா சமாஜம், மற்றும் புதுச்சேரி ஐய்யப்ப பகதர்கள் சார்பாக அரியாங்குப்பம் ஸ்ரீ ஐய்யப்பன் திருக்கோயிலில் ஐய்யப்ப பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00