சிவகங்கை முத்துமாரியம்மன் ஆலயத்தில் மது எடுப்பு விழா : 400 பெண்கள் நேர்த்திக் கடன்
Aug 9 2018 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை அருகே உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மது எடுப்பு விழாவில், 400 பெண்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகேயுள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் 59- ம் ஆண்டு மது எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் விரதமிருந்த பெண்கள் 400 பேர் மதுக்குடத்தை ஊர்வலமாக எடுத்துச்சென்று நேர்த்திக்கடனை செலுத்தினா். பக்தா்கள் மதுக்குடங்களை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சொர்ணகாளீஸ்வரா் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்தனா். பின்னர் பெண்கள் கும்மியடித்து பாட்டுப்பாடி அம்மனை வணங்கிச் சென்றனா்.