ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு - நம்மாழ்வார் மோட்சம் அளிக்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Jan 19 2017 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நம்மாழ்வார் மோட்சம் அளிக்கும் வைபவம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் நிறைவுநாளான நேற்று, அரங்கன் திருவடிகளில் அமர்ந்து நம்மாழ்வார் மோட்சம் அடைவதை சித்தரிக்கும் வைபவம் நடைபெற்றது. மாலை, கஸ்தூரி, திருமண் காப்புகளை ஆழ்வாருக்கு நம்பெருமாள் அளிக்கும் காட்சி இடம்பெற்றது. தன்னை சரணடைந்தவர்களுக்கு இறைவன் தன்னையே அளிப்பான் என்பதை விளக்கும் வகையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, நம்பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00