தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற செண்பகவள்ளி அம்மன் கோயிலில், ஐப்பசி திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

Oct 24 2016 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற செண்பகவள்ளி அம்மன் கோயிலில், ஐப்பசி திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோவில்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த செண்பகவள்ளி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண உற்சவம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இவ்விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், பூமிநாதர், செண்பகவள்ளி அம்பாளுடன் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து, திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00