தூத்துக்குடி வனதிருப்பதி சீனிவாச பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது

Jun 25 2016 7:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் புன்னைநகர் வனதிருப்பதி சீனிவாச பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி இரவு, சீனிவாச பெருமாள், கருட வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனிடையே, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள வடக்குவிஜயநாராயணத்தில், புகழ்பெற்ற ஒத்தப்பனை சுடலை மாடசுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, புஷ்ப அலங்கார பூஜை நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00