திருகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிச்சாண்டவர் உற்சவம் : வாணவேடிக்கையுடன் வெகுவிமரிசையாக நடந்தேறியது

Nov 24 2015 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம், வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், திருகார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்றிரவு, தங்கமேருவில் பிச்சாண்டவர் எழுந்தருளும் உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வாணவேடிக்கையுடன் 4 மாட வீதிகள் வழியாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் 10-ம் நாள் நிகழ்ச்சியாக, நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00