உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், பொன்னமராவதி ஸ்ரீ சூலப் பிடாரி அம்மன் கோவிலில் நடத்தப்பட்ட 2008 விளக்குகளை கொண்டு பூஜை - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

Jul 27 2015 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், பொன்னமராவதி ஸ்ரீ சூலப் பிடாரி அம்மன் கோவிலில், 2008 விளக்குகளை கொண்டு பூஜை நடத்தி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வாருப்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் தற்போது ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, உலக அமைதிக்காவும், மழை பெய்ய வேண்டியும் 2008 திருவிளக்குப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானப் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

மகா மக பெருவிழாவையொட்டி, கும்பகோணம் ராமசாமி ஆலயத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பால், மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதனிடையே, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 17-வது ஆண்டு சடல் திருவிழாவின் ஒருபகுதியாக, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00