பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் - மலைக்கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
Jan 27 2023 8:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பாக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரியாஸ் வழங்க கேட்கலாம்.