புதுச்சேரியில் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் உண்டியல் உடைத்து பணத்தை திருடும் மர்ம நபர் : சிசிடிவி காட்சி
Aug 17 2022 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி லாஸ்பேட்டை பிரசித்தி பெற்ற ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது பற்றி கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடும் மர்ம நபர் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதனைக் கொண்டு போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.