ஊரடங்கு தினத்தில் வடபழநி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் - சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்குமாறும் அரசுக்‍கு பக்‍தர்கள் கோரிக்கை

Jan 22 2022 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

முழு ஊரடங்கு தினமான நாளை, சென்னை வடபழநி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை வடபழநியில் உள்ள முருக பெருமானின் திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நாளை முழு ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு மற்றும் இந்து அறநிலை துறை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பக்‍தர்கள், டாஸ்மார்க் மதுபான கடைகளில் பரவாத கொரோனா தொற்று, கோயிலில் பக்தர்களை அனுமதிப்பதால் மட்டும் பரவி விடுமோ? என கேள்வி எழுப்பியுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டியைப்போல, அரசின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கும்பாபிஷேகத்திலும் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என அரசுக்‍கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00