சென்னை மணலி புதுநகரில் கருட வாகனத்தில் எழுந்தருளிய அய்யா வைகுண்டர்
Oct 12 2021 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மணலி புதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் கருட வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளினார். கடந்த 8-ம் நாள் தொடங்கிய புரட்டாசி மாதம் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று மங்கள வாத்தியங்கள் முழங்க அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.