திருமலை ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலய வருடாந்திர பிரம்மோற்சவ 5-ம் நாள் விழா - மோகினி அலங்காரத்தில் மலையப்பசுவாமி பக்‍தர்களுக்‍கு காட்சியளித்தார்

Oct 11 2021 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருமலை ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலய வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளில், மோகினி அலங்காரத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்தார்.

திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மலையப்ப சுவாமி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். பிரமோற்சவ விழாவின் 5-ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி, மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். மலையப்ப சுவாமி, ஜெகன் மோகினி அலங்காரத்தில், ஆண்டாள் கிளி மாலை அணிந்தபடி, பல்வேறு மணம் கமழும் மலர்மாலைகளுடனும், நவரத்தின ஆபரணங்களுடனும் ரங்கநாயகி மண்டபத்தில் திருக்‍காட்சி தந்தருளினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00