கொரோனாவால் களையிழந்த குலசேகரன்பட்டின தசரா விழா : வெளிமாவட்ட பக்தர்கள் வழிபாடு செய்ய தமிழக அரசு தடை

Oct 8 2021 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

தசராவை முன்னிட்டு, குலசேகரன்பட்டினத்தில் வெளிமாவட்ட பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்‍கப்பட்டிருப்பதால், சொந்த கிராமத்திலேயே, பல்வேறு வேடமணிந்து பக்‍தர்கள் வழிபாடு நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவான தசரா திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொசுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் 100 நாட்கள் விரதமிருந்து வழிபாடு நடத்தி வருவது வழக்‍கம். சிகப்பு காளி, கருப்பு காளி, கருப்பண்ணசாமி, சுடலைமாடசாமி, முருகன், விநாயகர், ஆஞ்சநேயர், போன்ற வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தசரா விழா பங்கேற்க வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், பொசுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் வழக்கம்போல விரதமிரந்து, பல்வேறு வேடமணிந்து உள்ளூரில் உள்ள கோவிலிலேயே நேர்த்திக்கடனை செலுத்தினர். அடுத்த ஆண்டாவது குலசேகரப்பட்டினத்தில் சென்று நேர்த்திக்கடன் செலுத்தவேண்டும் என பிரார்த்தித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00