தூத்துக்குடி போல்டன்புரத்தில் மாரியம்மன் கோயில் கோயில் கொடை விழா - அமமுக சார்பில் அன்னதானம்
Sep 22 2021 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி போல்டன் புரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கழக அமைப்பு செயலாளர் திரு. தாமஸ் சார்பில், சுமார் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அமமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.