புதுக்கோட்டை அருகே கோவில் கலசம் கொள்ளை -100 பவுன் நகைகளும் மாயமானதால் அரசு நடவடிக்கை வேண்டி பக்தர்கள் வலியுறுத்தல்

Jul 19 2021 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்‍கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், கோயில் கலசம் கொள்ளையடிக்‍கப்பட்டதுடன், அம்மனின் 100 சவரன் நகைகள் மாயமானதால் பக்‍தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அறந்தாங்கி கீழ்காத்தி வீரமங்கலத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு காதமறவர் கோயிலில், காளியம்மன், ஐய்யனார், கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. 15 ஏக்‍கர் பரப்பில் அமைந்துள்ள இக்‍கோயிலில் அம்மனுக்‍கு 100 பவுன் நகைகள் இருந்தன. தற்போது அங்கு பெட்டி மட்டுமே உள்ளது. கோயில் சிதிலமடைந்து வரும் நிலையில் இருப்பதுடன், கோயில் கலசம் பல நாட்களாக காணவில்லை. பக்‍தர்களுக்‍கு குடிநீர் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. எனினும், உண்டியல் பணம், கால்நடைகள், தற்காலிக கடைகள் ஏலத்தொகையை மட்டும் அறநிலையத்துறை வசம் செல்கிறது. கோயில் கலசம் மற்றும் அம்மன் நகைகள் மாயமானதால், அதுகுறித்து நடவடிக்‍கை எடுக்‍க பக்‍தர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00