காரைக்காலை அடுத்த திருநாள்ளாறு சனிபகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
Jul 17 2021 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம், புதுவை இடையே போக்குவரத்து தொடங்கியதைத் தொடர்ந்து காரைக்காலை அடுத்த திருநாள்ளாறு சனிபகவான் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். சனிக்கிழமையை முன்னிட்டு தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே புகழ்பெற்ற சனீஸ்வரபகவான் ஆலயத்திற்கு வருகை புரிந்தனர். அவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.