திருச்சி ஸ்ரீரங்கத்தில் சேரகுலவள்ளி நாச்சியாருடன் நம்பெருமாள் எழுந்தருளும் சேர்த்தி சேவை

Apr 22 2021 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமர் அவதாரத்தில், சேரகுலவள்ளி நாச்சியாருடன் நம்பெருமாள் எழுந்தருளும் சேர்த்தி சேவை வைபவம் நடைபெற்றது. ஸ்ரீராமபிரான் மீது அதீத பக்தி கொண்ட குலசேகர மன்னனின் மகளான சேரகுலவள்ளியை, ஸ்ரீராமருக்கு வைபவம் செய்து ஒருங்கே காட்சியளித்ததைக் குறிக்கும் வகையில், ஸ்ரீராம நவமியையொட்டி, ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் ஸ்ரீராமர் அவதாரத்தில், சேரகுலவள்ளி நாச்சியாருடன் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00