தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள காட்டு ராமர் லயத்தில் ராமநவமி விழா கொண்டாட்டம்
Apr 21 2021 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில், அருகன்குளம் பகுதியில் அமைந்துள்ள காட்டுராமர் ஆலயத்தில் ராமநவமி விழா சிறப்பாக நடைபெற்றது. ஜடாயுவுக்கு ராமபிரான் மோட்சம் அளித்த தலமாக கருதப்படும் இந்த ஆலயத்தில், ஸ்ரீராமர், சீதாபிராட்டி சமேத லட்சுமணனுக்கு பால், தயிர் உட்பட நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் மற்றும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது.