மதுரை சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் ஆற்றில் இறங்க அனுமதிக்க கோரிய வழக்கு - கொரோனா தொற்று பரவல் காரணமாக மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Apr 19 2021 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவல் காரணமாக, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்‍க முடியாது என உயர்நீதிமன்றக்‍ மதுரைக்‍ கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த அருண் போத்திராஜ் தொடர்ந்த பொதுநல வழக்‍கில், கொரோனா பரவலால், திருவிழாக்‍களுக்‍கு தடை விதித்துள்ள நிலையில், பக்‍தர்களின்றி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவுக்‍கு அனுமதி அளிக்‍க வேண்டும் என கோரிக்‍கை விடுத்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கொரோனா பரவல் மிகத் தீவிரமடைந்துவரும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம் என்பதால், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00