கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழா
Mar 9 2021 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழா இன்று கோலகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். மாசி கொடைவிழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவடத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவில் நடைபெற உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓடுக்கு பூஜையுடன் மாசி கொடை விழா நிறைவு பெறுகிறது.