ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் திருச்செந்தூருக்கு மிதிவண்டி யாத்திரை : 41-வது ஆண்டாக 150-க்கும் மேற்பட்டோர் மிதிவண்டியில் வந்து சுவாமி தரிசனம்

Mar 7 2021 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்‍குடியில் இருந்து நூற்றுக்‍கணக்‍கான பக்‍தர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்‍கு மிதிவண்டி யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பரமக்‍குடியைச் சேர்ந்த நூற்றுக்‍கணக்‍கான பக்தர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்‍கு ஆண்டுதோறும் மிதிவண்டியில் வந்து தரிசனம் செய்வது வழக்‍கம். 41வது ஆண்டாக இம்முறையும், 150க்‍கும் மேற்பட்ட பக்‍தர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்‍கு தூத்துக்‍குடி வழியாக மிதிவண்டியில் யாத்திரையாக வந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00