காஞ்சிபுரம் தேரடி மற்றும் முத்தியால் பேட்டை பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
Jan 12 2021 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனுமன் ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் தேரடி மற்றும் முத்தியால் பேட்டை பகுதிகளில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர்.