சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் : கேரள அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை

Nov 28 2020 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை கோவிலுக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் இதற்கான முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 7 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள், சனி, ஞாயிற்றுக்கிழமையில் 2 ஆயிரம் பக்தர்கள் என நிர்ணயிக்கப்பட்டு பக்தர்கள் இருமுடி கட்டுடன் அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00