திண்டுக்கல்லில் மலை மாதா கோவிலில் 40-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Sep 21 2020 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் அருகே உள்ள மலை மாதா கோவிலில் 40-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை மரிய அற்புதம் தலைமையில் எட்டு நாட்களுக்கு இந்தத் திருவிழா நடைபெறுகிறது. மலை மாதா கோவிலைச் சுற்றியுள்ள இரண்டலை பாறை, மேட்டுப்பட்டி, எ.வெள்ளேடு உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.