கொரோனா வைரஸ் எ​திரொலி - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்‍கு பக்‍தர்கள் வர தற்காலிக தடை

Mar 19 2020 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்‍கு பக்‍தர்கள் வர தற்காலிகமாக தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்‍கத்தால் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ​பொது இடங்களில் அதிக அளவில் மக்‍கள் கூடுவதைத் தவிர்க்‍க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்‍கொண்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி கோயிலில் காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் வருவதைத் தவிர்க்‍க வேண்டும் என்றும், அவ்வாறு வருபவர்களுக்‍கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்‍கவும் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்‍கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சத்தை மீறியும் பக்‍தர்களின் வருகை நாளுக்‍குநாள் அதிகரித்ததால், ஏழுமலையான் கோயிலுக்‍கு பக்‍தர்கள் வர தற்காலிகமாக தடை விதிக்‍கப்படுவதாக தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது. இதையடுத்து, மேல்திருப்பதியில் உள்ள பக்‍தர்கள் கீழ்திருப்பதிக்‍குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00