கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பின்னரே அனுமதி
Mar 17 2020 6:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் வரும் பக்தர்களுக்கு, வைரஸ் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் சோப்பு மற்றும் தண்ணீர் வைத்து, கைகளை சுத்தம் செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.