"விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மன்னிக்க முடியாத தவறு" : ஈரான் அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Jan 12 2020 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்‍ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது 'மன்னிக்‍க முடியாத தவறு' என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்‍ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்‍கொண்ட ஈரான், அதற்கு மனிதத் தவறுதான் காரணம் எனக்‍ கூறியிருந்தது. இந்தலையில், அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகவும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது 'மன்னிக்‍க முடியாத' தவறு என்றும் அதிபர் ஹசன் ரெளஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என்றும், உயிரிழந்தவர்களுக்‍காகப் பிரார்த்திப்பதாகவும் அதிபர் ஹசன் ரெளஹானி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00